Maha Kumpaapishekam 2015 photos

மகாகும்பாபிஷேகம் 2015

25 வருடங்களின் பின்பு திருக்காேணேச்சர ஆலய மகாகும்பாபிஷேகம்.

25 வருடங்களின் பின்பு மிகவும் சிறப்பான முறயைில் வேத ஆகம முறைப்படி பிரதம சிவாச்சாரியர்களின் தலமயைில் மங்கள வாத்தியங்கள் முழங்க இனிதே நடைபெற்று நிறைவேறியது.

திருக்கோணேஸ்வர பெருமானின் திருக்குடமுழுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா 22 வருடங்களின் பின்னர் 11.02.2015 புதன்கிழமை இடம்பெற்றது.

எம்முடைய வாழ்நாளில் 4வது முறையாக இவ் கும்பாபிஷேகம் இடம்பெறுகின்றது அத்துடன் 03.01.1963ல் முதலாவது கும்பாபிஷேகமும் 25.01.1981ல் இரண'டாவது கும்பாபிஷேகமும் மூன்றாவது முறையாக 11.02.1993ல் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.