திருக்கோணேஸ்வர இணையதளதிற்கு உங்களை வரவேற்கின்றோம்

வளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை. திருக் கோணேஸ்வர ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கோணேசப் பெருமானை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே திருக்கோணேஸ்வரரின் இவ் இணைய தரிசனம்.(இவ்விணையம் வியாபார நோக்கங்களுக்காக அமைக்கப்படவில்லை)

 

"குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"

மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

மேலும் படிக்க

புகைப்படத் தொகுப்புகள்

 

காணொளிகள்

கோவில் பற்றி

இறைவர் : திருக்கோணேஸ்வரர்
இறைவியார் : மாதுமையாள்
விருட்சம் :கல்லால மரம்
தீர்த்தம் : பாவநாசம்
வழிபட்டோர் : இராவணன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்

விசேட தினங்கள்

27 May 2013 - திருஞான சம்பந்தர் குருபூசை

28 May 2013 - சங்கடஹர சதுர்த்தி

திருமலைத் திருப்பதிகம்

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி...

மேலும் படிக்க
திருக்கோணாசல வைபவம்

இந் நூல் திருகோணமலை ௵மான் வே. அகிலேசபிள்ளை அவர்களால் 1889 ஆம் ஆண்டில் சத்தியரூபமாக இயற்றப்பட்டது.

மேலும் படிக்க
வரலாற்றுக் கட்டுரை

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர ஓரத்தில் அந்த மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது.

மேலும் படிக்க
எமது இணையப் பக்கம்